வணக்கங்கோ . . . . .

நம்ம புரபொசர் புண்ணியத்துல, வலைப்பூக்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன், தெனமும் வலைப் பூ படிக்கறது ஒரு பழக்கமாவே ஆயிடிச்சு. நன்றி கார்த்தி(புரபொசர்) ஒரு நல்ல விஷயத்த அறிமுகப்படுத்தியதற்கு.


நானும் அவரும் கூட்டணி வச்சு இல்ல இல்ல இணைஞ்சு இந்த சிரிப்பூ வ ஆரம்பிக்கிறோம்.





சூனா பானா இத அப்புடியே மெய்ண்டன் பண்ணிக்க

இன்னக்கி அவ்ளோதான், போய் வேல வெட்டிய பாருங்க

(சும்மா தமாசுக்கு)

2 Comments:

said...

வாருங்கள் நண்பர்களே,
உங்கள் வரவு நல்வரவாகுக!
வலைப்பதிவுகளால் உங்களுக்கு பல இனிய அனுபவ்ங்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்

said...
This comment has been removed by a blog administrator.