மூன்றாம் (சிரிப்)பூ - (சர்தாரின் வலி)




சர்தார் : டாக்டர், என் உடம்பு எல்லாம் வலிக்குது, எந்த இடத்தையும் என்னால தொட முடியல, தொட்டா உயிர் போற மாதிரி வலிக்குது.

டாக்டர் : அப்பட்டியா, எங்க உங்க நெத்திய தொடுங்க.

சர்தார் “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க கண்ணத்த தொடுங்க.

மறுபடியும், “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க வயித்த தொடுங்க.

ரொம்ப சத்தமா, “அய்யோ, அம்மா” ன்னு கத்தராறு (பஞ்சாபியில)

டாக்டர் : சரி, இதுல எழுதியிருக்குற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க

மறு நாள்.

டாக்டர் : உங்க பிரச்சனை என்னனு கண்டுபுடிச்சாச்சு

சர்தார் : என்ன டாக்டர். ?

டாக்டர் : உங்க ஆள் காட்டி விரல் உடைஞ்சு போயிருக்கு.

சர்தார் : டாக்டர் ஒரு சந்தேகம், ஆள் காட்டி விரல் உடைஞ்சா, உடம்பு எல்லாம் வலிக்குமா ? ? ? ? ? ?

டாக்டர், நீங்க, நான் : ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? !




5 Comments:

said...

:-))))

said...

நன்றி,
அமானுஷ்ய ஆவி அவர்களே.

(போட்டாவ பாக்கறதுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. . . . )

said...

வாங்க தலை...பதிவு ஆரம்பிச்சாசா ?

said...

நல்லா இருக்கு வெங்கடராமன்.
தொடருங்கள்

said...

செந்தழல் ரவி சார் மிக்க நன்றி, என்ன வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணீடலயே. . . . ?

நன்றி வடுவூர் குமார் அவர்களே.