ஒரு விஞ்ஞானி உயிருள்ள தவளையை வச்சு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாரு...
ஆரம்பத்தில அதோட ஒரு காலை வெட்டி விட்டு, "jump" அப்பிடீங்கிறார்.
தவளை மூன்று கால்களால், குதித்தது.
இன்னொரு காலையும் வெட்டிவிட்டு, திரும்பவும் "jump" என்று சொல்ல, மீண்டும் குதித்தது.
மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு, "jump" என அவர் சொன்னதும், தவளை மிகவும் சிரமப்பட்டு, குதித்தது...
இப்பொழுது நான்காவது காலையும் வெட்டிவிடுகிறார்..."jump" என்று சொல்ல, அமைதியாக இருந்தது...
விஞ்ஞானி ஆராய்ச்சி முடிவை இந்தமாதிரி எழுதிக்கிறாரு...
"நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், ஒரு தவளைக்கு காது கேட்காது"
(எங்கோ படித்தது)
மதியம் திங்கள், அக்டோபர் 09, 2006
ஐந்தாம் (சிரிப்)பூ
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
ha ha nice 1, ;)
Post a Comment