திருவாளர்.விவரம்-ன் பையன், ஒருநாள் அழுதுகொண்டே வந்தான்...
"அப்பா அப்பா பக்கத்துவூட்டு வாசப்படில இடிச்சுக்கிட்டேன்பா. கால்ல அடிபட்டுடுச்சு..."
தி.விவரத்திற்கு பயங்கர கோபம்... (பக்கத்துவீட்டுக்காரரை கண்டால் அறவே பிடிக்காது வேற!)
"ஏண்டா தடிப்பயலே, போயும்போயும் அவன் வீட்டுவாசப்படியிலயா இடிச்ச? நம்ம வீட்டுவாசப்படியிலேயே இடிச்சுக்கவேண்டியதுதானேடா கழுதை?"
(எங்கோ படித்தது)
10ஆம் சிரிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment