12ஆம் (சிரிப்)பூ

திருவாளர். விவரத்தின் பையன் ஒருநாள் அவரிடம் ஓடிவந்தான்...

"அப்பா அப்பா !!! உன்னைத்தேடி ஒரு தாடிக்கார அங்கிள் வந்திருக்கார்... உங்கூட மூணாப்பு வரைக்கும் படிச்சவராம்..."

திருவாளர். விவரம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்...

'மூன்றாவது படிக்கும்போது நம்மளோட படிச்சதுல, யார் தாடி வச்சிருந்தது . . . ?'

(எங்கோ படித்தது)

2 Comments:

said...

ஓ.கே. வா நம்ம சிரிப்பான்?
:))))))))))

said...

உங்க சிரிப்பான் ஓ.கே. ஓ.கே.
:))))))))))

நன்றி உங்கள் சிரிப்புக்கும், பின்னூட்டத்திற்கும்.