ஏழாம் (சிரிப்)பூ

ஒருவன்: "டேய், என் கனவுல நேத்து த்ரிஷா வந்தாங்க... ஆனா அவங்க பேசியது எதுவும் எனக்கு கேட்கல... அது ஏன்டா?"

மற்றொருவன்: "டப்பிங் பேசுறவங்களும் கூட வந்தாங்களா பாத்தியா?"

ஒருவன்: "??!!!??"

(எப்.எம்மில் சொன்ன ஜோக்)

0 Comments: